சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் புதிய பணியிடங்கள்:
சென்னை மாவட்ட கலெக்டர்: மகேஸ்வரி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர்: சுப்பிரமணியன்
கடலூர் மாவட்ட கலெக்டர்: ராஜேஷ்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பிரசாந்த் வாட்நேரே
கூட்டுறவு சங்க பதிவாளர்: ஞானசேகரன்
சென்னை பெருநகர துணை ஆணையர்(கல்வி): மந்த்ரி கோவிந்தராவ்.
சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர்(கல்வி): கோபால சுந்தரராவ்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற மேலாண்மை இணை இயக்குநர்: ஜெயசந்திர பாபு
www.tnpgtakarurdt.in