சென்னை : புயல் பாதிப்புக்குள்ளான நாகை, புதுக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தீப தேரோட்டத்தையொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.