பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.