Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 29, 2015

தமிழகத்தில் மலேரியா பாதிப்பு


தமிழகத்தில் 915 பேர் மலேரியா காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியாக ஒடிசா மாநிலத்தில் 45 ஆயிரம் பேர் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.