்வாஷிங்டன் : உலக வங்கியின் Fragility, Conflict and
Violence பிரிவின் முதுநிலை இயக்குநராக ஐஐடி
கான்பூரில் படித்த சரோஜ் குமார் ஜா, உலக வங்கி
தலைவர் ஜிம் யங் கிம் நியமித்துள்ளார்.
சரோஜ் குமார் ஜா, கடந்த 2012ம் ஆண்டு முதல் உலக
வங்கியின் அல்மாட்டி பிரிவின் மண்டல இயக்குநராக
பதவிவகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.