்சென்னைதலைமைச்செயலகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, "அம்மா
அழைப்பு மையம்" திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களது
குறைகளை 1100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு
தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறையிடம் இது
உடனடியாக தெரிவிக்கப்பட்டு தீர்வு காண வழிவகை
செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.