்மத்தியபிரதேச மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த
மாணவன் வான்ஸ்தீர் . இவர் தற்போது தனது 13 வது
வயதில் 12ம் வகுப்பு பரீட்சை எழுத போகிறார். சிறு
வயதில் இருந்தே இவர் படிப்பில் மிக ஆர்வ மிக்கவராக
இருந்தார். பள்ளிக்கூடத்தில் தனது சீனியர்
மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு சிறந்த
கூர்மையான அறிவுத்திறன் உடையவர். தற்போது மாநில
கல்வித்துறை வான்ஸ்தீர் 12ம் வகுப்பு தேர்வு எழுத
அனுமதி அளித்து உள்ளது.