புதியதாக பதவியேற்ற கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.இராமசாமி அவர்களை தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக சந்தித்து அவரை வரவேற்று , அவருக்கு நமது மாவட்டத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இச்சந்திப்பின் போது மாவட்டச்செயலாளர் திருநாவுக்கரசு , பொருளாளர் சம்பத்குமார் , மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ,மாநிலத் துணைத்தலைவர் அந்தோணிசாமி,இணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
