கரூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த, 8ம் தேதி முதல்,
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பல்துறை வல்லுனர்கள் கொண்டு
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பு, ஞாயிறு தவிர தினமும் காலை, 10 மணி முதல் மாலை, 3 மணி வரை நடக்கிறது. சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் வரும், 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சி வகுப்பு, ஞாயிறு தவிர தினமும் காலை, 10 மணி முதல் மாலை, 3 மணி வரை நடக்கிறது. சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் வரும், 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.