தொழில்நுட்பக் கல்வித் துறையின் சார்பில் அடுத்த மாதம் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பட்டயத் தேர்வுகளில், பழைய மாணவர்களுக்கும் கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த 2009 -ஆம் ஆண்டுக்கு முன் (2008-ஆம் ஆண்டு வரை) 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவரும், 2008-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டுகள் பகுதிநேர பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவருக்கும் ஞத, சத, தத, தந, இ, ஈ, எ, ஒ மற்றும் ஓ பாடத்திட்டங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியல் கட்டணமாக ரூ.30-ம், பதிவுக் கட்டணமாக ரூ.25-ம் என, வரும் 30 -ஆம் தேதிக்குள் அபராதமின்றி, தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்த வேண்டும். ரூ.100 அபராதத்துடன் அக்.10-ஆம் தேதிக்குள்ளும், ரூ.500 அபராதத்துடன் தத்கல் முறையில் அக்.14 -ஆம் தேதிக்குள்ளும் இந்தக் கட்டணங்களை செலுத்தலாம்.
www.tnpgtakarurdt.in
இதில், கடந்த 2009 -ஆம் ஆண்டுக்கு முன் (2008-ஆம் ஆண்டு வரை) 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவரும், 2008-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டுகள் பகுதிநேர பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவருக்கும் ஞத, சத, தத, தந, இ, ஈ, எ, ஒ மற்றும் ஓ பாடத்திட்டங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியல் கட்டணமாக ரூ.30-ம், பதிவுக் கட்டணமாக ரூ.25-ம் என, வரும் 30 -ஆம் தேதிக்குள் அபராதமின்றி, தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்த வேண்டும். ரூ.100 அபராதத்துடன் அக்.10-ஆம் தேதிக்குள்ளும், ரூ.500 அபராதத்துடன் தத்கல் முறையில் அக்.14 -ஆம் தேதிக்குள்ளும் இந்தக் கட்டணங்களை செலுத்தலாம்.
www.tnpgtakarurdt.in