ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும், கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற அரசு முன்வரவில்லை; பெயரளவில் பேச்சு நடத்தி ஏமாற்றி விட்டனர். எனவே, ஸ்டிரைக்கில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டும், எங்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
- கே.பி.ஓ.சுரேஷ்,
மாநிலத் தலைவர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்