இன்று உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.கடந்த 1992-ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி கருத்தரங்கில் ஜூன் மாதம் 8-ம்.தேதி உலக கடல் தினம் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.இருப்பினும் 2008-ம் ஆண்டு தான் ஐ.நா., அமைப்பு முறைப்படி அங்கீகரித்தது. அன்றைய தினம் முதல் ஜூன் 8-ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.