Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, June 23, 2015

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் மரு‌‌த்துவ‌ம்


குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் தைல‌ம் தே‌ய்‌‌ப்பா‌ர்க‌ள்.
 
ஆனா‌ல், அதை ‌விட ‌சிற‌ந்த மரு‌ந்து தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் க‌ற்பூர‌ம் தா‌ன். 
 
தேங்காய் எண்ணையை ந‌ன்கு சூடா‌க்‌கி இற‌க்‌கி அ‌தி‌ல் கற்பூரம் சேர்த்து அதனை குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் சூடு தா‌ங்கு‌ம் அள‌வி‌ற்கு ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.