தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 171 உதவி ஆய்வாளர்,
இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பட்டு வளர்ச்சித்
துறை
மொத்த பணியிடங்கள்: 1711.
1. உதவி ஆய்வாளர் - 14
தகுதி: வேதியியல்,
தாவரவியல், விலங்கியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, சம்மந்தப்பட்ட
பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. இளநிலை ஆய்வாளர் -157
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம்
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு மூன்று வகையான
தேர்வுகள் நடத்தப்படும்.எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும்
உடற்திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 32-க்குள்
இருக்க வேண்டும்.
சம்பளம்: உதவி ஆய்வாளர் பணிகளுக்கு மாதம் ரூ.9,300 -
34,800 என்ற விகிதத்திலும்,
இளங்கலை உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.5,200
- 20,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பட்டு வளர்ச்சித்துறையின்
அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnsericulture.gov. in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2015
இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பட்டு வளர்ச்சித்
துறை
மொத்த பணியிடங்கள்: 1711.
1. உதவி ஆய்வாளர் - 14
தகுதி: வேதியியல்,
தாவரவியல், விலங்கியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, சம்மந்தப்பட்ட
பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. இளநிலை ஆய்வாளர் -157
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம்
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு மூன்று வகையான
தேர்வுகள் நடத்தப்படும்.எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும்
உடற்திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 32-க்குள்
இருக்க வேண்டும்.
சம்பளம்: உதவி ஆய்வாளர் பணிகளுக்கு மாதம் ரூ.9,300 -
34,800 என்ற விகிதத்திலும்,
இளங்கலை உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.5,200
- 20,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பட்டு வளர்ச்சித்துறையின்
அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnsericulture.gov.
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2015