Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 05, 2015

மின் கட்டணம் செலுத்த டிச., 15 வரை அவகாசம்

அபராதம் இன்றி, டிச., 15 வரை, மின் கட்டணம் செலுத்தலாம்' என, தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரியம் தெரிவித்துள்ளதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், நவ., 30 முதல், கன மழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், டிச., 15 வரை, அபராதம் இன்றி கட்டணம் செலுத்தலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.