கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.