கனமழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (30-11-15) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.